இலங்கையில் அடுத்த குறி இவரா..! ஊழல் முதல் படுகொலை வரை: ஆராயும் உண்மைகள் நிகழ்ச்சி - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் அடுத்து சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படும் தலைவராக கோட்பாய ராஜபக்ச திகழ்கிறார். இலங்கையில் போர் குற்றங்கள் செய்துவிட்டு நவீனகால துட்கைமுனுவாக கோட்பாய ராஜ்பக்ச வலம் வருகிறார். இருப்பினும், இலங்கை அரசு மற்றும் நீதித்துறையின் அடுத்த இலக்காக கோட்பாய ராஜபக்ச அடையாளப்படுத்தப்படுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, அதனை வெளிப்படுத்திய செய்தியாளரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கோட்பாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படுவாரா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மைகள் நிகழ்ச்சி ஆராய்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
