யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாததால் காத்திருந்த மயக்கமடைந்த மாணவன் - லங்காசிறி நியூஸ்
யாழ்ப்பாணம் இளவாலை வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் மயக்கடைந்த மாணவர் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவன் இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 26.03.2026 அன்று மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அங்கு மருத்துவர் இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்தார் நிலையில் மருத்துவர் 2 மணி பிறகே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கோரிக்கை வைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர், மாணவருக்கு ஏதேனும் நடந்துவிட்டால் தன் மீது பொறுப்பு வந்துவிடும் எனவே செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் சேவையாவது தயார் செய்து தருமாறு கேட்ட நிலையில், அதுவும் தனக்கு தெரியாது என்றும், வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராது என கூறியுள்ளார். பின்னர் வேறு வழி இல்லாமல் மயக்கமடைந்த மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மருத்துவம் பார்க்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
