பத்தே நிமிஷத்துல வரிகளை எழுதிட்டேன்.. விஜய்யின் கோட் பட 3வது சிங்கிள் குறித்து பேசிய கங்கை அமரன்!

  ஒன்இந்தியா
பத்தே நிமிஷத்துல வரிகளை எழுதிட்டேன்.. விஜய்யின் கோட் பட 3வது சிங்கிள் குறித்து பேசிய கங்கை அமரன்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் விஜய் வாய்ஸிலேயே

மூலக்கதை