5 மில்லியன் சுற்றுலா பயணிகளுக்கு இலக்கு: இலங்கைக்கு தேவைப்படுவது சரியான திட்டமிடல்! - லங்காசிறி நியூஸ்
2025ம் ஆண்டு இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலா துறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பொது பண்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ள தகவலில், 2025ம் ஆண்டின் ஜூலை மாத இறுதிக்குள் 1.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போக்கு நீடித்தால் இந்த ஆண்டு இன்னும் 1.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய மீதமுள்ளவர்கள் என தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்தி, முறையான விளம்பரம் செய்வதன் மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுக்குள் இலங்கை குறைந்தது 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா
ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
