மத்தியபிரதேசம்: புலி கடித்து குதறியதில் சிறுவன் பலி
போபால், மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தையொட்டி பந்தவ்கர்க் புலிகள் சரணாலயம் உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து உணவு தேடி அருகே உள்ள தாமோகர் கிராமத்துக்குள் புலிகள் ஊடுருவது வாடிக்கையாக உள்ளது.இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தனது தாத்தாவுடன் கிராம ஓரத்தில் உள்ள சிற்றோடைக்கு குடிநீர் எடுக்க சென்றான். அப்போது அங்கே புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று அந்த சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது.தொடர்ந்து அவனை ஒரு சில அடி தூரத்திற்கு வாயில் கவ்வி கொண்டு இழுத்து சென்றுவிட்டு பின்னர் விடுவித்து தப்பியோடியது. இந்த கோர சம்பவத்தில் சிறுவன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
