கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றஞ்சாட்டு தொடர்பாக அதானிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதன்படி, 168 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 349 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 253 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 372 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.422 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 129 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 7 புள்ளிகள் சரிந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 164 புள்ளிகளிலும், 244 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
