கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : இன்றைய நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்காவில் அதானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றஞ்சாட்டு தொடர்பாக அதானிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதன்படி, 168 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 349 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 253 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 372 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.422 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 129 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 7 புள்ளிகள் சரிந்த மிக்கேப் நிப்டி 12 ஆயிரத்து 164 புள்ளிகளிலும், 244 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
