உரிய ஆவணங்களின்றி இந்தியாவிலிருந்து நேப்பாளம் செல்ல முயன்ற அமெரிக்கர் இருவர் கைது
புதுடெல்லி: உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிலிருந்து நேப்பாளத்திற்குச் செல்ல முயன்ற அமெரிக்கர் இருவர் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 9) கைதுசெய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டம், பெத்தோன்ஹா எல்லைப் பகுதியில் கைதான அவ்விருவரும் கணவன் - மனைவி எனக் கூறப்பட்டது.“செல்லத்தக்க பயண ஆவணங்களின்றி நேப்பாளத்திற்குச் செல்ல முயன்ற அவர்களை ஆயுதமேந்திய எல்லைக் காவல்படையினர் (எஸ்எஸ்பி) கைதுசெய்தனர். நேப்பாளத்தில் பிறந்த அப்பெண், அந்த ஆடவரை மணந்த பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அவர்களை விசாரித்து வருகிறோம்,” என்று ஜெய்நகர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அங்குர் குமார் தெரிவித்தார். இந்திய, நேப்பாள எல்லைப் பகுதியான ஜெய்நகரில் இருந்தபோது அவர்களுக்கு வாகன ஏற்பாடு செய்துதந்த உள்ளூர்வாசிகள் இருவரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது. இதன் தொடர்பில் காவல்துறை வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடர்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
