ரஜினி படத்தைத் தொடர்ந்து தெலுங்குக்குச் செல்லும் நெல்சன்
ரஜினியின் படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்க இருக்கிறார் நெல்சன். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்குவதற்குத் தயாராகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ‘பான் இந்தியா’ படத்தை இயக்கப் போகிறார் நெல்சன். ஜூனியர் என்டிஆரிடம் கதையைச் சொல்லி சம்மதம் வாங்கிவிட்ட அவர், அப்படத்திற்கான மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
