சமந்தாவைப் பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்: நாக சைதன்யா
சமந்தா உடைந்து போயிருப்பதால் அவரைப் பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நாக சைதன்யா. நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி இந்த ஜோடிக்கு பிரபலங்கள், வலைத்தளவாசிகள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாக சைதன்யா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் அவர் அளித்த பேட்டியின்போது, “இப்போது சமந்தாவைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்குப் பதிலளித்த அவர், “இப்போது அவரைப் பார்த்தேன் என்றால் ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன். காரணம், அவர் மிகவும் உடைந்து போயிருக்கிறார்,” என்றார். சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், முன்னதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து சமந்தாவின் கடைசிப் புகைப்படத்தையும் சைதன்யா நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
