அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்கள் : பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!
வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை சூறாவளி காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்குவது என்பது புதிதல்ல. என்றாலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் 7 மாகாணங்களை வரிசைத்த வரிசைக்கட்டி தாக்கிய 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்களால் 8.5 கோடி மக்கள் கதிகலங்கி போயுள்ளனர். அமெரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள மிஸிஸிப்பி, அலபாமா, அர்க்கன்சாஸ், இந்தியானா, டெனென்சி உள்ளிட்ட 7 மாகாணங்களை சூறாவளி புயல்கள் துவம்சம் செய்தன. மணிக்கு 170 கிமீ வேகத்தில் சுழன்றடித்த புயல் காற்றால் வீடுகள், வணிக வளாகங்களின் மேற்கூரைகள் தூக்கி எறியப்பட்டன.பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 1000த்திற்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தன. சூறாவளி காற்றைத் தொடர்ந்து கனமழையும் பெய்தது. இதனால் பல விபத்துகளில் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூறாவளி புயல்களால் பல கோடி ரூபாய் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
