அரையிறுதியில் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், வெல்வதற்கு 329 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில், இனி ஆஸ்திரேலியா , ஏற்கனவே ஒரு அரையிறுதி ஆட்டத்தை வென்றுள்ள நியூசிலாந்து அணியை சந்திக்கும்.
இந்திய அணித்தலைவர் எம்.எஸ்.தோணி 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில், ரோஹித் சர்மா 34 ரன்களையும், ஷிகார் தவான் 45 ரன்களையும், அஜிங்க்யா ரஹானே 44 ரன்களையும் எடுத்திருந்தனர்.
ஆனால் இந்தியாவின் முதல் கட்ட துடுப்பாட்டக்காரர்கள் முதலில் நல்ல முறையில் ஆடத் தொடங்கினாலும், பின்னர் விக்கெட்டுகள் மள மளவென சரிந்த நிலையில், ரன் எடுக்கவேண்டிய விகிதம் அதிகரித்து, இந்தியா வெற்றியை நழுவவிட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
