போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில் கலந்து கொண்ட மேற்படி பிரதிநிதிகள் இந்த உறுதி மொழியை வழங்கினர்.
கனடாவின் சார்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட டீபக் ஒபராய், மற்றும் கனடிய அரசு சார்பாக இலங்கைக்கு 2013 ஆரம்பத்தில் விஜயம் செய்த அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர், றிக் டிக்ஸ்ரா உள்ளிட்ட 16க்கு மேற்பட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கனடிய மனிதவுரிமை மையத்துடன் அனைத்துலக சர்வதேச மன்னிப்புக் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் தாங்கள் இலங்கையின் நீதி மற்றும் மனிதவுரிமை நிலமை தொடர்பாக தாங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கையை இன்னமும் சில நாட்களில் எடுப்பதாக மேற்படி பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
