ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த அனிருத் & விஜய் யேசுதாஸ்
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் கீரவாணி (தமிழில் இவரது பெயர் மரகதமணி) இசையமைத்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
எனவே படத்தின் பிரமோஷனுக்காக ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறப்புப் பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு.
இந்த பாடல்களை 5 மொழிகளிலும் பிரபலமான பாடகர்களைப் பாட வைத்துள்ளனர்.
தமிழ் பாடல் – அனிருத் (தமிழ்ப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்)
தெலுங்குப் பாடல் – வேடால ஹேமச்சந்திரா
மலையாளப் பாடல் – விஜய் யேசுதாஸ்
ஹிந்தி பாடல் – அமித் திரிவேதி
கன்னட பாடல் – யாசின் நிசார்
இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவானியுடன் 5 மொழிப் பாடகர்களும் உள்ளனர்
நட்பு என தமிழில் பெயர் வைத்துள்ளனர்.
இப்பாடலை ஆகஸ்ட் 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.
ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது
Anirudh and Vijay yesudas joins for RRR movie




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
