ப்ரெண்ட் இறந்தது கூட தெரியாது..; யாஷிகா எப்படி இருக்கிறார்.?; தாயார் கண்ணீர் மல்க பேட்டி
ஓரிரு தினங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கார் ஓட்டி வந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
அப்போது நிலை தடுமாறி அவரது கார் விபத்துக்குள்ளானது.
யாஷிகா ஆனந்த் மற்றும் சில இரு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து யாஷிகா மிக வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாலும் ஒரு மரணத்துக்கு இவரே காரணமானதாலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் யாஷிகா டிரைவிங் லைசென்சையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில்..
“யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இதுவரை தெரியாது. மரணம் குறித்து தெரிவிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் கூறி விட்டனர்.
யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம். எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
அவருக்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 மாதங்களுக்கு பிறகுதான் நடக்க முடியும்.” என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.
Yashika Anand’s Mother Speaks About her Health Condition




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
