கௌதம் & லக்ஷ்மி நடிப்பில் சிம்பு பட இயக்குனர் இயக்கிய ‘சிப்பாய்’ ரிலீஸ் அப்டேட்
கௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் “சிப்பாய்”.
இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார். இவர் சிம்புவின் “சிலம்பாட்டம்” படத்தை இயக்கியவர்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்.
சிப்பாய் திரைப்படம் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது .
விரைவில் இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இத்திரைப்படத்தை தயாரிக்கும் RSSS தணிகைவேல் 17 சர்வதேச விருதுகள் பெற்ற “ஒற்றை பனை மரம்” படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
Gautham Karthi and Lakshmi Menon’s Sippai release date revealed




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
