பா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!
சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டைச் சேர்ந்த பொதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு நபர்கள் இந்த ஆட்கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். போலந்தில் இருந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி Eurotunnel வழியாக பிரான்சுக்குள் வாகனம் ஒன்று நுழைந்துள்ளது. அதனுள் முழுவதும் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பிரித்தானியாவுக்குச் செல்ல கொண்டுவரப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பா-து-கலேயின் Coquelles நகரில் வைத்து சோதனையிடப்பட்டிருந்தபோது, சவப்பெட்டி ஒன்றில் ஈராக்கைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒளிந்திருந்தது பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கடத்தல் பணியினை மேற்கொண்டிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
