பா-து-கலே - சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர்!
சவப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்டு பிரான்ஸ் வழியாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டைச் சேர்ந்த பொதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இரு நபர்கள் இந்த ஆட்கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். போலந்தில் இருந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி Eurotunnel வழியாக பிரான்சுக்குள் வாகனம் ஒன்று நுழைந்துள்ளது. அதனுள் முழுவதும் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பிரித்தானியாவுக்குச் செல்ல கொண்டுவரப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பா-து-கலேயின் Coquelles நகரில் வைத்து சோதனையிடப்பட்டிருந்தபோது, சவப்பெட்டி ஒன்றில் ஈராக்கைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரை பணயம் வைத்து ஒளிந்திருந்தது பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆட்கடத்தல் பணியினை மேற்கொண்டிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
