வடக்கு பரிசில் இருந்து 500 அகதிகள் வெளியேற்றம்!!
இன்று வியாழக்கிழமை காலை, வடக்கு பரிசொ இருந்து 500 அகதிகள், காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
குறித்த இந்த அகதிகள் A1 நெடுஞ்சாலையை ஒட்டி, மிக ஆபத்தான் கூடாரங்களில் வசித்தவர்கள் ஆவர். இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 11 ஆம் திகதி காலை, தன்னார்வ தொண்டர்களுடன் வருகை தந்த காவல்துறையினர், அகதிகளை வெளியேற்றினர். மொத்தமாக 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் நூறு பேர் குடும்பத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 387 பேர், போர்த்து லா சப்பலில் உள்ள அகதி வரவேற்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போர்த்து லா சப்பலில் கடந்தவாரமும் வெளியேற்றப்பட்டு, வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். அதேவேளை, பரிசுக்குள் அகதிகள் தங்குவதற்கான மேலதிக தங்குமிடம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
