இளைஞர்களை கத்தியுடன் பின் தொடர்ந்த மர்ம பெண்!!
நான்கு இளைஞர்களை மர்ம பெண் ஒருவர், கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 9 ஆம் திகதி இச்சம்பவம் Corbeil-Essonnes (Essonne) இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Louise-Michel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை, பெண் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அவர் 40 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தலையிட்ட காவல்துறையினர் 14:00 மணியில் இருந்து 15:30 மணிக்குள்ளாக குறித்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் என்றபோதும், இச்சம்பவத்துக்குரிய காரணம் அறிய முடியவில்லை. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
