இளைஞர்களை கத்தியுடன் பின் தொடர்ந்த மர்ம பெண்!!
நான்கு இளைஞர்களை மர்ம பெண் ஒருவர், கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 9 ஆம் திகதி இச்சம்பவம் Corbeil-Essonnes (Essonne) இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Louise-Michel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை, பெண் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அவர் 40 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தலையிட்ட காவல்துறையினர் 14:00 மணியில் இருந்து 15:30 மணிக்குள்ளாக குறித்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் என்றபோதும், இச்சம்பவத்துக்குரிய காரணம் அறிய முடியவில்லை. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
