இளைஞர்களை கத்தியுடன் பின் தொடர்ந்த மர்ம பெண்!!
நான்கு இளைஞர்களை மர்ம பெண் ஒருவர், கையில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 9 ஆம் திகதி இச்சம்பவம் Corbeil-Essonnes (Essonne) இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Louise-Michel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை, பெண் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அவர் 40 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தலையிட்ட காவல்துறையினர் 14:00 மணியில் இருந்து 15:30 மணிக்குள்ளாக குறித்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் என்றபோதும், இச்சம்பவத்துக்குரிய காரணம் அறிய முடியவில்லை. குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
