லா கூர்னேயில் துப்பாக்கிச்சூடு! - ஆயுததாரிகள் தப்பியோட்டம்..!!
நேற்று புதன்கிழமை லா கூர்னேயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி, மாலை 5.45 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு La Courneuve இல் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் தனது பின் புறத்தில் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை காவல்துறை அதிகாரி ஒருவர் எதேர்ச்சையாக கண்டுள்ளார். உடனடியாக காவல்துறை அதிகாரி, சக அதிகாரகளுக்கு தகவல் தெரிவித்ததோடு, SAMU சேவையினையும் அழைத்திருந்தார்.
கிடைக்கபெற்ற தகவல்களின் படி, காயமடைந்த நபர் 35 வயதுடையவர் எனவும், சமூக சேவைகளில் அதிகம் தன்னை ஈடடுத்திக்கொள்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரோடு சேர்த்து மொத்தமாக மூவர் தேடப்பட்டு வருகின்றனர். பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
