இவ்வருடத்தில் தொற்றுநோயினால் 9,500 பேர் பலி! - Santé Publique France தகவல்!!
தொற்றுநோய் காய்ச்சலினால் இவ்வருடத்தில் மாத்திரம் 9,500 பேர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை ஏப்ரல் 10 ஆம் திகதி இத்தகவலை Santé Publique France வெளியிட்டுள்ளது. கடந்த வருட ஒக்டோபரில் இருந்து இவ்வருடம் மார்ச் 24 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த தகவல் திரட்டில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை, 9,500 பேர் தொற்றுநோய் காய்ச்சலினால் பலியாகியுள்ளனர். இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக கணிசமான அதிகரிப்பாகும். உயிரிழந்தவர்களில் 87 வீதமானவர்கள் எழுபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை இந்த தொற்றுநோய் காய்ச்சலினால் இடம்பெற்ற பலி எண்ணிக்கை 12,980 ஆக இருந்தது. அதேவேளை, 2016 தொடக்கம் 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14,400 ஆக இருந்தது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
