நவம்பர் 13 தாக்குதல் - Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றத்துக்காக Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Casa Nostra உணவகத்தின் நிர்வாகி Yann Abdelhamid Mohamadi என்பவரே இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் போது, தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் செலுத்தி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நஷ்ட்டஈடு பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட்ட ஈட்டு தொகையான <<Guarantee Fund for Victims of Terrorism and Other Criminal Offenses (FGTI)>> இல் இருந்து இவர் கணிசமான தொகையினை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
