நவம்பர் 13 தாக்குதல் - Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றத்துக்காக Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Casa Nostra உணவகத்தின் நிர்வாகி Yann Abdelhamid Mohamadi என்பவரே இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் போது, தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் செலுத்தி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நஷ்ட்டஈடு பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட்ட ஈட்டு தொகையான <<Guarantee Fund for Victims of Terrorism and Other Criminal Offenses (FGTI)>> இல் இருந்து இவர் கணிசமான தொகையினை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
