நவம்பர் 13 தாக்குதல் - Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றத்துக்காக Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Casa Nostra உணவகத்தின் நிர்வாகி Yann Abdelhamid Mohamadi என்பவரே இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் போது, தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் செலுத்தி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நஷ்ட்டஈடு பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட்ட ஈட்டு தொகையான <<Guarantee Fund for Victims of Terrorism and Other Criminal Offenses (FGTI)>> இல் இருந்து இவர் கணிசமான தொகையினை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
