சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிராக பெரும் போராட்டம்! - பரிசுக்குள் சேவைக்கு வரும் 800 மின்சார பேரூந்துகள்!!
தலைநகரில் சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்துச் செல்வதை அடுத்து, விரைவில் பரிசுக்குள் 800 மின்சார பேரூந்துகள் சேவைக்கு வர உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை இதனை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த பேரூந்துகள் சேவைக்கு வரும் என அறிய முடிகிறது. டீசல் பேரூந்துகளால் சுற்றுச்சூழல் மிக மோசமான மாசடைவைச் சந்திக்கிறது என தெரிவிக்கப்பட்டு, €400 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று முன்னணி நிறுவனங்களான Heuliez Bus, Bollore மற்றும் Alstom நிறுவனங்களுக்கு இந்த பேரூந்தை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் ஒரே எண்ணிக்கையான பேரூந்துகளை RATP இவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150 பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும், 2022 ஆம் ஆண்டில் மேலதிக பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
