Austerlitz நிலையத்தில் மூவர் கைது! - ஒருவர் ஆயுதத்துடன்..!!
நேற்று செவ்வாய்க்கிழமை Austerlitz நிலையத்தில் மூவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவாய்க்கிழமை 15:00 மணி அளவில் இந்த பரபரப்பான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார்.
காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆயுதம் வைத்திருந்த நபர் தொடரூந்து நிலைய கழிவறையில் ஆயுதத்தை மறைக்க முற்பட்டதாக அறிய முடிகிறது. மேலதிக தகல்கள் வெளியாகவில்லை.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
