Austerlitz நிலையத்தில் மூவர் கைது! - ஒருவர் ஆயுதத்துடன்..!!
நேற்று செவ்வாய்க்கிழமை Austerlitz நிலையத்தில் மூவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவாய்க்கிழமை 15:00 மணி அளவில் இந்த பரபரப்பான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார்.
காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆயுதம் வைத்திருந்த நபர் தொடரூந்து நிலைய கழிவறையில் ஆயுதத்தை மறைக்க முற்பட்டதாக அறிய முடிகிறது. மேலதிக தகல்கள் வெளியாகவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
