யூதர் என்பதால் பக்கத்து வீட்டுக்காருக்கு சரமாரி கத்திக்குத்து! - கொல்ல முற்பட்ட நபர் கைது!!
நபர் ஒருவர் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரை கொல்ல முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை Bourdon, (Abbeville மற்றும் Amiens நகர்களுக்கு இடையே உள்ள சிறு கிராமம்) எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழம, நபர் ஒருவர் கூரான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் யூதர் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். குறித்த யுதரை, எட்டு தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். முகத்திலும் சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவத்தில் மற்றுமொரு நபர் தலையிட்டு, காவல்துறையினரை வரவழைத்தனர். காயமடைந்த 58 வயதுடைய நபரை உயிருக்காபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய 18 வயது நபருக்கும் கைகளில் காயமேற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அறியமுடிகிறது. தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இன்றி, வெறுமனே ஒருவர் யூதர் என்பதாக் அவரை கொல்ல முற்பட்டதால் இச்செய்தி பெரும் பரபரபுக்கு உள்ளாகியுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
