Neuilly - எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு!!
நேற்று திங்கட்கிழமை இரவு Neuilly உல் உள்ள Charles-de-Gaulle வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பல மணிநேர போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
17:30 மணி அளவில், எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு Monoprix des Sablons உட்பட அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, அனைவரையும் வெளியேற்றினர்.
ஆனால் அதிஷ்ட்டவசமாக அவர்களால் பலமணிநேரம் போராடியும் எரிவாயு கசிவினை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதும் 20:00 மணி அளவில் தடைகள் நீக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டது. எரிவாயு கசிவு ஏற்பட்டது போன்ற மணம் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிக்கமுடியவில்லை.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
