Montigny-le-Bretonneux - பேரூந்து தரிப்பிடத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
20 வயதுடைய இளம் பெண் ஒருவர், பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் Montigny-le-Bretonneux (Yvelines) பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. அதிகாலை 2:00 மணிக்கு பேரூந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை, 25 வயதுடைய ஒருவன் கட்டாயப்படுத்தி ATM இயந்திரத்தில் இருந்து €50 கள் பணத்தினை எடுத்து பறித்துள்ளான். பின்னர் அப்பெண்ணை அங்கேயே வைத்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளான்.
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்படவில்லை எனவும், இது பாலியல் பலாத்கார வழக்கு எனவும், ஒருவரை ஒருவர் முன்னர் அறிந்திருக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
