இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

இலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
 
இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது.
 
எனினும் அவசரசேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது
 

மூலக்கதை