ஒருவாரமாக தேடப்பட்டுவந்த காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு!!
Gard மாவட்டத்தின் Alès நகரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒருவாரமாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சக காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சடலத்தை மீட்டுள்ளார். கடந்த வார திங்கட்கிழமையில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்தார். <<La Calmette நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திங்கட்கிழமை இவர் காணாமல் போயுள்ளார்>> என ஜோந்தாமினரிடம் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரை தேடும் பணியில் 100 ஜோந்தாமினர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரின் மனைவியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் இறுதியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
