ஒருவாரமாக தேடப்பட்டுவந்த காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு!!
Gard மாவட்டத்தின் Alès நகரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒருவாரமாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சக காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சடலத்தை மீட்டுள்ளார். கடந்த வார திங்கட்கிழமையில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்தார். <<La Calmette நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திங்கட்கிழமை இவர் காணாமல் போயுள்ளார்>> என ஜோந்தாமினரிடம் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரை தேடும் பணியில் 100 ஜோந்தாமினர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரின் மனைவியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் இறுதியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
