ஒருவாரமாக தேடப்பட்டுவந்த காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு!!
Gard மாவட்டத்தின் Alès நகரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒருவாரமாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சக காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சடலத்தை மீட்டுள்ளார். கடந்த வார திங்கட்கிழமையில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்தார். <<La Calmette நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திங்கட்கிழமை இவர் காணாமல் போயுள்ளார்>> என ஜோந்தாமினரிடம் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரை தேடும் பணியில் 100 ஜோந்தாமினர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரின் மனைவியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் இறுதியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
