யாழில் சுட்டெரிக்கும் கடும் வெப்பம்! திடீரென ஏற்பட்ட விபரீதம்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் சுட்டெரிக்கும் கடும் வெப்பம்! திடீரென ஏற்பட்ட விபரீதம்!

அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

 
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. 
 
அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.
 
தீ வீடுகளுக்குள் பரவாதிருக்க ஈரமான சாக்குகளைப் போட்டு தடுக்கப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை