Yvelines - கொள்ளையர்களிடம் €75,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறிகொடுத்த செல்வந்தர்!!
சனிக்கிழமை இரவு, செல்வந்தர் ஒருவர் தனது ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றினை கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளார்.
Yvelines மாவட்டத்தில் உள்ள Vélizy2 வணிக வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், வியாபார நோக்கோடு பிரான்சுக்கு வந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரைச் சுற்றி வளைத்த இரு கொள்ளையர்கள், அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை திருடியுள்ளனர். அதன் மதிப்பு €75,000 யூரோக்களாகும்.
தனது மனைவியுடன் Vélizy 2 வணிக வளாகத்தில் இருந்து புறப்படும் போது, 18:45 மணி அளவில், இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கண்காணிப்பு கமராக்கள், கைரேகை போன்ற ஆதாரங்களை திரட்டி, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
