Yvelines - கொள்ளையர்களிடம் €75,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறிகொடுத்த செல்வந்தர்!!
சனிக்கிழமை இரவு, செல்வந்தர் ஒருவர் தனது ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றினை கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளார்.
Yvelines மாவட்டத்தில் உள்ள Vélizy2 வணிக வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், வியாபார நோக்கோடு பிரான்சுக்கு வந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரைச் சுற்றி வளைத்த இரு கொள்ளையர்கள், அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை திருடியுள்ளனர். அதன் மதிப்பு €75,000 யூரோக்களாகும்.
தனது மனைவியுடன் Vélizy 2 வணிக வளாகத்தில் இருந்து புறப்படும் போது, 18:45 மணி அளவில், இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கண்காணிப்பு கமராக்கள், கைரேகை போன்ற ஆதாரங்களை திரட்டி, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
