துரித உணவுகளுக்கு இரண்டுவருட தடையா? - காரணம் என்ன??!!
பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு.
சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும் துரித உணவுகளில் 50% வீதமானவை வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதை தடுக்க அந்த அந்த நிறுவனங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நிறுவனங்களுக்குள் எவ்வித இணக்கமும் இல்லை என வெகுவாக குற்றம் சாட்டியுள்ளது.
இவற்றில் Domino's Pizza, Exki, Subway மற்றும் Five Guys போன்ற மிக புகழ்பெற்ற நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. கடந்தவருடத்தில் இருந்து இதுவரை ஐம்பது தடவைகளுக்கு மேல் இவர்கள் மீது <<சோதனை நடவடிக்கை>> அரசு தரப்பில் இருந்து பாய்ந்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான எந்த ஒழுக்காற்ற திட்டங்ககும் இவர்களிடத்தில் இல்லை எனவும், €75,000 யூரோக்கள் வரையான தண்டப்பணம் அறவிட வாய்ப்புகள் உள்ளதாகவும், தவிர அடுத்த இரண்டுவருடங்களுக்கு துரித உணவு நிறுவனங்களுக்கு விற்பனைத் தடை விதிக்க திட்டமிருப்பதாகவும் அறிய முடிகிறது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
