தனது திருமணத்துக்காக மணிக்கு 213 கி.மீ வேகத்தில் பயணித்த இளைஞன்! - கைது!!
நேற்று சனிக்கிழமை 21 வயதுடைய இளைஞன் ஒருவன் அதிவேகமாக பயணித்த காரணத்தினால் ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டுள்ளான்.
Isère இன், Saint-Quentin-Fallavier நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். லியோனின் இருந்து Grenoble நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு நேற்று மாலை திருணத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கான நேரம் போதவில்லை என்பதால் மணிக்கு 213 கி.மீ வேகத்தில் A41 சாலையில் பயணித்துள்ளான். ஆனால் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாமினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
மணிக்கு 110 கி.மீ வேகம் மாத்திரமே பயணிக்கக்கூடிய வீதியில் மிக ஆபத்தான பயணம் மேற்கொண்டதால், ஜோந்தாமினர் குறித்த நபரின் காரணத்தை ஏற்கவில்லை. சாரதி அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ததோடு, மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்தில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளான். திருமணம் இரத்துச் செய்யப்பட்டது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
