தனது திருமணத்துக்காக மணிக்கு 213 கி.மீ வேகத்தில் பயணித்த இளைஞன்! - கைது!!
நேற்று சனிக்கிழமை 21 வயதுடைய இளைஞன் ஒருவன் அதிவேகமாக பயணித்த காரணத்தினால் ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டுள்ளான்.
Isère இன், Saint-Quentin-Fallavier நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். லியோனின் இருந்து Grenoble நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு நேற்று மாலை திருணத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கான நேரம் போதவில்லை என்பதால் மணிக்கு 213 கி.மீ வேகத்தில் A41 சாலையில் பயணித்துள்ளான். ஆனால் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாமினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
மணிக்கு 110 கி.மீ வேகம் மாத்திரமே பயணிக்கக்கூடிய வீதியில் மிக ஆபத்தான பயணம் மேற்கொண்டதால், ஜோந்தாமினர் குறித்த நபரின் காரணத்தை ஏற்கவில்லை. சாரதி அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ததோடு, மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்தில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளான். திருமணம் இரத்துச் செய்யப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
