நடைப்பயிற்சியின் போது சிறைக்கைதி தப்பி ஓட்டம்!!
நேற்று சனிக்கிழமை Bas-Rhin நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவன் தப்பிச் சென்றுள்ளான்.
ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. Bas-Rhin இல் உள்ள d'Oermingen சிறைச்சாலையில் (de détention d'Oermingen) இருந்து நேற்று சனிக்கிழமை தப்பிச் சென்றுள்ளான். சிறைக்கதிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்த போது, அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சனிக்கிழமை நண்பகலை ஒட்டி, 36 வயதுடைய சிறைக்கைதி தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவன் இன்று ஞாயிற்றுக்கிழமை Tieffenbach நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். தப்பிச் சென்ற சிறையில் இருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள Tieffenbach நகரில் வைத்து இன்று காலை 9:30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்றைய நடைப்பயிற்சியின் போது எவருமே விலங்குகள் பூட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
