3 நிமிடத்தில் 1 மில்லியன் டொலர் திருட்டு!
மெக்சிக்கோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பணத்தை ஏற்றிவந்த வண்டியை மறித்து 3 நிமிடத்தில் 1 மில்லியன் டாலரைத் திருடியுள்ளது.
நேற்று இரவு 1 மில்லியன் டாலர் கொண்ட வாகனம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்குச் சென்றபோது அந்தச் சம்பவம் நடந்தது.
திருடர்கள் மிக விரைவாகச் செயல்பட்டதாகவும், அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருடப்பட்ட தொகை தொடர்பாகக் காவல்துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
மெக்சிகோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
