கார்டூனிஸ்ட்டை குறிவைத்து ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 5 பேர் காயம்
டென்மார்க் நாட்டில் சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் கலந்து கொண்ட பொது விவாத நிகழ்ச்சியினை குறிவைத்து ஜிகாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகிய நிலையில், சுவிடன் கார்டூனிஸ்ட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இதுபற்றி சுவிடன் கார்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் கூறுகையில், இந்த சம்பவங்களால் நான் அதிர்ச்சி அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து சிலமணி நேரங்களில் மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பொலிசார் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜிகாதிகள் கோபன்ஹேகன் நகரிலே தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு, பொலிசார் அவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
மேலும், பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கும் தற்போதைய டென்மார்க் தாக்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
