கார்டூனிஸ்ட்டை குறிவைத்து ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 5 பேர் காயம்
டென்மார்க் நாட்டில் சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் கலந்து கொண்ட பொது விவாத நிகழ்ச்சியினை குறிவைத்து ஜிகாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகிய நிலையில், சுவிடன் கார்டூனிஸ்ட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இதுபற்றி சுவிடன் கார்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் கூறுகையில், இந்த சம்பவங்களால் நான் அதிர்ச்சி அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து சிலமணி நேரங்களில் மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பொலிசார் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜிகாதிகள் கோபன்ஹேகன் நகரிலே தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு, பொலிசார் அவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
மேலும், பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கும் தற்போதைய டென்மார்க் தாக்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
