கார்டூனிஸ்ட்டை குறிவைத்து ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 5 பேர் காயம்
டென்மார்க் நாட்டில் சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் கலந்து கொண்ட பொது விவாத நிகழ்ச்சியினை குறிவைத்து ஜிகாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகிய நிலையில், சுவிடன் கார்டூனிஸ்ட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இதுபற்றி சுவிடன் கார்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் கூறுகையில், இந்த சம்பவங்களால் நான் அதிர்ச்சி அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து சிலமணி நேரங்களில் மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பொலிசார் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜிகாதிகள் கோபன்ஹேகன் நகரிலே தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு, பொலிசார் அவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
மேலும், பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கும் தற்போதைய டென்மார்க் தாக்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
