சவுதி பாலைவன அரசனான இந்தியர்!!
எகிப்து மற்றும் சூடான் நாட்டுக்கு இடையே உள்ள பாலைவன பகுதியை தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடியுள்ளார்.
எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் 800 சதுர மைல் வறண்ட பாலைவன பகுதி ஒன்று உள்ளது.
இந்த பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் ஏதும் சொந்தம் கொண்டாடவில்லை.
ஆதரவற்ற இந்த பகுதியில் மனிதர்களும் வசிப்பதில்லை. இந்நிலையில் இந்தியாவின் இந்தூரை சேர்ந்த தீக்ஷித் என்ற இளைஞர் இந்த பாலைவனத்தை சொந்தம் கொண்டாடியுள்ளார்.
இது எனது நாடு என்றும், இன்று முதல் நான் இந்நாட்டின் அரசன் நான் என்றும் கூறி, இந்த பகுதிக்கு ’கிங்டம் ஆப் திக்ஷித்’ என்று பெயரிட்டுள்ளார்.
மேலும் பாலைவனத்தில் விதைகள் தூவி அதற்குத் தண்ணீர் உற்றியுள்ளாரம்.
அதோடு தனக்கான கொடி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
இது எனது நாடு, யாருக்காவது இந்த நாடு கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
