இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9% வளர்ச்சி அவசியம்” அருண் ஜெட்லி
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 முதல் 10 சதவிகித வளர்ச்சியை எட்டுவதுடன் அடுத்த 10...
இலங்கையில் மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது: ஐ.நா. கூட்டத்தில் மங்கள சமரவீர கருத்து
ஜெனீவா மனித உரிமை அமைப்பின் 28 வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஐ.நா மனித...
உருகுவேயில் புதிய அதிபர் பதவியேற்பு: விடைபெற்றார் ஜோஸ் முஜிகா
உருகுவேயின் புதிய அதிபராக டபேர் வாஸ்குயிஸ் பதவியேற்றுக்கொண்டுள்ளார். மாண்டிவிடியோவில் நடந்த நிகழ்வில் அதிபர் பதவியிலிருந்து...
ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா: தென்கொரியா, ஜப்பான் கண்டனம்
குறைந்த தூர இலக்கினைத் தாக்கும் இரு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது பிராந்திய...
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தை விடுவிக்கக் கோரி போராட்டம்
மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நசீத் ஐ விடுவிக்க கோரி போராட்டத்தில்...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கொலை: ஐநா பொதுச் செயலாளர் கண்டனம்
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான போரிஸ் நிம்ட்சோவ், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐநா பொதுச்...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை: அதிபர் புடின் கண்டனம்
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரும் உக்ரைன் விவகாரத்தில் அதிபர் புடினின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தவருமான போரிஸ்...
தேர்தலுக்கு ஆயத்தமாகும் இலங்கை: ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பு
பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
இலங்கை இனப்படுகொலை குறித்த தீர்மானம் ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பு
இலங்கை வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா...
இலங்கை சுதந்திரதின நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பங்கேற்பு: வலுக்கும் எதிர்ப்பு
இலங்கை வரலாற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அந்நாட்டின் சுதந்திர தினக்கூட்டத்தில் கலந்து கொண்டது இதுவே...
செக்.குடியரசு நாட்டில் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி
செக் குடியரசு நாட்டில், ஹோட்டலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், 9 பேர் உயிரிழந்தனர். கிழக்கு...
உக்ரைன் ராணுவத்தினருக்குப் பயிற்சி: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
உக்ரைன் ராணுவத்தினருக்கு தேவையான பயிற்சிகளை வழங்க உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்...
உக்ரைனோடு போர் மூளும் வாய்ப்பில்லை: ரஷ்ய அதிபர் அறிவிப்பு
உக்ரைனோடு போர் மூளும் வாய்ப்பு இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்....
ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்து பேச்சுவார்த்தை: முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
ஈரானின் அணுசக்தி பயன்பாடு குறித்த இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடந்தது....
இலங்கையில் அதிபர் பதவிக்கான அதிகாரத்தை நீக்க பேச்சு: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு
இலங்கையில் அதிபர் பதவி மற்றும் அதற்கான அதிகாரங்களை நீக்குவது குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு...
டென்மார்க்கில் கருத்தரங்கக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு
டென்மார்க் நாட்டில், இஸ்லாம் மதம் தொடர்பான கருத்தரங்கக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு...
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதிபர் பெட்ரோ போரோசென்கோ...
உக்ரைனில் சண்டை நிறுத்தத்தால் அமைதி திரும்ப வாய்ப்பு
உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்....
மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாசம்: இலங்கை அரசின்...
இலங்கை போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை 6 மாதங்கள்...
இலங்கை புதிய அரசின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
இலங்கையின் புதிய அரசை பலப்படுத்துவதற்காக, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவருவதை...
இலங்கையில் இந்திய பத்திரிகை இதழுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
இலங்கையில், இந்திய பத்திரிகை இதழுக்கு சுங்கத்துறை விதித்திருந்த தடையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நீக்கியுள்ளார்....
சிறிசேன திருப்பதி சென்றபோது குழப்பம்: தங்கவாசல் சாவி உடைந்தது
திருப்பதி கோவிலில், சுப்ரபாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் சிறிசேன சென்றபோது, தங்கவாசலைத்...
மோசுல் நகரை மீட்க தயார் நிலையில் ஈராக், குர்து கூட்டுப்படை: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்
இஸ்லாமிக் ஸ்டேட் ஆயுதக்குழுவினர் வசம் உள்ள மோசுல் நகரை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஈராக் மற்றும்...
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக மாசசூசெட்ஸ்...
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
துபாயில் உள்ள, உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாயின்,...