நாளை வைகாசி மாத சஷ்டி... விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

சகல சௌபாக்கியங்களையும் அருளும் 12 வெள்ளிக்கிழமை விரதம்

சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விரதத்தை அனுசரித்து கொண்டு வருகின்றனர்.


மாலை மலர்

விரதம் இருந்து சிவலிங்க பூஜை செய்யும் முறை

சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.


மாலை மலர்

நாளை ரம்பா திருதியை... விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.


மாலை மலர்

வேண்டுதல்களை நிறைவேற்றும் 9 செவ்வாய் கிழமை விரத பூஜை

இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வரவேண்டும்.


மாலை மலர்

இன்று வைகாசி மாத அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...

வைகாசி அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

தமிழ் மாதங்களில் வரும் சிவராத்திரி விரதமும். பலன்களும்....

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.


மாலை மலர்

இன்று வைகாசி மாத தேய்பிறை பிரதோஷம்.. விரதம் இருப்பது எப்படி?

வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

25 வகை ஏகாதசியும், விரதங்களின் சிறப்பும்...

ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.


மாலை மலர்

கல்வி, தொழில், வியாபாரத்தில் வெற்றியடைய அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

புதன்கிழமை விரதம் இருப்பவர்கள் புதன்கிழமை விசாக நட்சத்திரத்தன்று புதன் விரதம் தொடங்கி 21 புதன்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு.


மாலை மலர்

இந்த விரதத்தை அனுஷ்டித்தால் நாக தோஷம் நீங்கும்...

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


மாலை மலர்

7 நாட்களும் ராகுகாலத்தில் பைரவர் விரத வழிபாடும்... பலன்களும்...

காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. வாரத்தில் 7 நாட்களிலும் ராகு காலத்தில் பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

ஆயுள் பலன் அதிகரிக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் முறை

சனிக் கிழமை விரதத்தினை 11 வாரங்கள் முதல் 51 வாரங்கள் வரை தொடர்ந்து கடை பிடித்தால், உங்களின் பாவ பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் உண்டாகும்.


மாலை மலர்

பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் தீரும் பிரச்சினைகள்

இன்று வாராஹி அம்மனுடைய நாமத்தை உச்சரித்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.


மாலை மலர்

இன்று வைகாசி மாத சதுர்த்தி: விநாயகரை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.


மாலை மலர்

வம்ச விருத்தி விரத பூஜை

பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும்.


மாலை மலர்

வைகாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்..

சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...


மாலை மலர்

புத்த பூர்ணிமா விரத பூஜை பலன்கள்

உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர்.


மாலை மலர்

அழியாத செல்வமும், பெயரும் புகழும் நிலைத்திருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்...

ஒருவருக்கு பெயரும் புகழும் பதவியும் செல்வமும் நிலைத்து இருக்க ஆன்மீக ரீதியாக என்ன விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

சித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...

சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.


மாலை மலர்

மனக்குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்

ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிறைவு வாழ்க்கை அமையும்.


மாலை மலர்

விஷ்ணுவின் கருணையை அளிக்கும் ரமா ஏகாதசி

ரமா ஏகாதசி விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார்.


மாலை மலர்

வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் இன்று முருகனுக்கு விரதம் இருங்க...

தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.


மாலை மலர்

அதிக மதிப்பெண் பெற உதவும் விரத வழிபாடு

பெரிவர்கள் கூட ஒரு காரியத்தை செய்ய சொல்லியபோது செய்யாமல் விட்டுவிட்டால் ஆஹா மறந்து மறந்து போய்விட்டது. நாளை செய்கின்றேன் என்பார்கள்.


மாலை மலர்

மாதந்தோறும் வரும் சஷ்டி நாளில் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்...

சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


மாலை மலர்