
ஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா!
``எது பிறக்கிறதோ, அது பிறக்கும்போது மூன்று கடமைகளைக் கொண்டதாகப் பிறக்கிறது, பெரியவர்களுக்கு உபசரிப்பையும், தெய்வங்களுக்கு பூஜைகளையும், பித்ருக்களுக்கு...
நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து!
நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் பஸ்கள் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வழி உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகிறது. விபத்துகளை தவிர்க்கும்...

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்!
பத்திரிகையாளர்கள் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர் இன்று காலை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.நடிகரும்,...

''வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தைத் திருடுது!” - சேலம் நிலவரம்
சேலம் டூ சென்னைக்கு 8 வழி பசுமைச் சாலை 10ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ளது....

மரத்தடியில் படித்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது விஷத்தைக் கக்கிய பாம்புகள்..! புதுக்கோட்டையில் பரபரப்பு
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மரத்தடியில் படித்த மாணவர்கள்...

நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்ட் டு எண்ட் பேருந்து!
நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்ட் டு எண்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு...

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில்...

''மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்
'எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே அமையவிருக்கிறது...' என்ற நீண்டநாள் கேள்விக்கு 'மதுரை' என்று பதில் அளித்து...

அரசின் திட்டத்தை எதிர்த்தாலே கைது செய்வதா? எஸ்.டி.பி.ஐ ஆதங்கம்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முபாரக் நேற்று திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏழு...

அந்த ஆலமரமும்.. வாச்சாத்திப் பெண்களின் அலறலும்! அரசு கோரப்பிடியின் 26 ஆண்டுகள் #26YearsOfVachathi
ஒரு மாலை நேரம்... நம் தெருவுக்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், வனத் துறையினர்,...

சுருக்குமடி வலைகளுக்கு அனுமதி மறுப்பு..! கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
கடலூரில் சுருக்குமடி வலை பிரச்னையில் மீனவர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் இன்று முதல்...

''பெண்களை ஒதுக்குவது சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, வேட்டை காலத்திலும் இருந்தது!" திலகவதி
வாட்ஸ்அப் பயன்படுத்தியதால் மனைவியைத் தாக்கிய கணவன்.., இன்டர்நெட்டில் போட்டோவைப் பதிந்துவிடுவேன் என மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட...

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு- காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில்...

பெரியதாழை தூண்டில் வளைவில் ஆட்சியர் ஆய்வு..!
பெரியதாழை கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற மீனவர்களின் வேண்டுகேளின் படி, ஆட்சியர்...

”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது!” - சேலம் நிலவரம்
சேலம் டூ சென்னைக்கு 8 வழி பசுமைச் சாலை 10ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ளது....

மரத்தடியில் படித்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது விஷத்தைக் கக்கிய பாம்புகள்..! திருச்சியில் பரபரப்பு
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மரத்தடியில் படித்த மாணவர்கள்...

அரசிடம் நியாயத்தைப் பேசுவது தவறா? பசுமைச் சாலைக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென்று திரும்பியவர் வேதனை
சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள்...

தமிழ்வழிக் கல்வியில் பயின்ற நெய்வேலி பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது..!
என்.எல்.சி இந்தியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியா தமிழ் வழியில் கல்வி பயின்று, 12-ம் வகுப்பு...

அணு ஆயுத பலத்தில் இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்..!
ஸ்டாக்ஹோம் என்ற அமைதி குறித்த ஆராய்ச்சி நிறுவனம் உலகில் அணு ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடுகளைப்...

முடிஞ்சா எங்களை அவர்கள் பக்கம் இழுத்துப் பார்க்கட்டும்..! தினகரன் அணி எம்.எல்.ஏ சவால்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றத்தின் ஒரு கண் மட்டுமே திறந்துள்ளது. மற்றொரு...

சுருக்குமடி வலைகளுக்கு அனுமதிமறுப்பு..! கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
கடலூரில் சுருக்குமடி வலை பிரச்சினையில் மீனவர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் இன்று முதல்...

காவிரி நாயகன் எடப்பாடி பழனிசாமி..! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புகழாரம்
ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ், காவிரி நாயகன் எடப்படியார் என்று புகழ்ந்து பேசி தொண்டர்களை நெளிய வைத்தார்...

உலகக்கோப்பை கால்பந்து : எகிப்து அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ரஷ்யா!
21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 'ஏ' பிரிவில், ரஷ்யா...

'மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது' - அமைச்சர் உதயகுமார் பெருமிதம்
'எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே அமையவிருக்கிறது...' என்ற நீண்டநாள் கேள்விக்கு 'மதுரை' என்று பதில் அளித்து...

நீதிமன்ற உத்தரவை மீறியதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் உள்பட 1,720 பேர் மீது வழக்கு பதிவு!
பொதுக்கூட்டம் நடத்திட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த வழிகாட்டு உத்தரவை மீறியதாக கூறி, சி.பி.எம்., கட்சியின்,...