சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது..!!
![சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது..!!](https://www.tamilmithran.com/img/1px.png)
சென்னை: சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் கஞ்சா போதையில் தந்தை, அக்காவை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதையில் தந்தை, அக்காவின் கழுத்தை அறுத்து இளைஞர் பிரகாஷ் கொலை செய்துள்ளார்.
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)