புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!
![புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!](https://www.tamilmithran.com/img/1px.png)
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)