'ஒருமைப்பாட்டை கெடுக்கும் செய்திகள் வேண்டாம்': மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி- ''நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செய்திகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்து உள்ளார்.
கொச்சி- ''நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செய்திகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என, மத்திய தகவல் மற்றும்
மூலக்கதை
