சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம்
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோத்தபாய தேர்தலில் போட்டியிட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கட்சி கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள்... The post சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.